மருத்துவக் கழிவுகள்! ஏ9 இல் சாலை மறிப்புப் போராட்டம்!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் அமைந்துள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மருத்துவக்கழிவுகள்கொண்டப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர். குறித்த மயானத்தில் பாரிய கிடங்கு வெட்டி அதனுள் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு அதன் மேல் உக்கக்கூடிய கழிவுகளை கொட்டி கிடங்கு மூடப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பில் பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், சக உறுப்பினர்கள் அறிந்து அவற்றினை பார்வையிட்டனர். எந்தவித அனுமதிகளும் பெறப்படாது … Continue reading மருத்துவக் கழிவுகள்! ஏ9 இல் சாலை மறிப்புப் போராட்டம்!